aaivaalar raj adhyayam 1

ஆய்வாளர் ராஜ் - அத்தியாயம் 1

இக்கதையில் ஆய்வாளர் ராஜ் ஒரு வங்கிக் கொள்ளை வழக்கைத் தீர்த்து வைக்கிறார்.

- Sreeraj N

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஆய்வாளர் ராஜ் கண்காணிப்பு கேமராவை ( மறைகாணி) பார்த்துக்கொன்டுருந்தார்.

திருடர்கள் ஒரு வங்கியின்  பணம், பொருட்கள் மற்றும் தங்கத்தை கொள்ளையடிப்பதை கவனித்தார்.

ஆய்வாளர் ராஜ்  அனைத்து காவல்துறையினரிடம்மும் திருடர்களை பிடிக்கச் சொல்கிறார்.

அவர்கள் திருடர்களைப் பிடித்து சிறையில் அடைத்தனர்.