ஆறு
S. Bala bharathi
ஆறு என்பது மேகங்கள் சிந்தும் மழைத்துளிகளை சேமித்து வைக்கும் பெட்டகம். ஆறு என்பது மேகங்களின் சரம். அதில் மீன்கள் உலாவும், அதன் கரைகளில் பயிர்கள் செழிக்கும். ஆற்றின் பல்வேறு பெருமைகளைப் பேசும் புத்தகம் இது.