ஆட்டுக்குட்டி
ஆட்டுக்குட்டி சுவையான புல்லைத் தேடிச் சென்றாள்.
மேலே வானம் நீலமாக இருந்தது. ஆனால் அவள் மேலே பார்க்கவில்லை.