அதோ அம்மா
Anitha Ramkumar
அசோக்கும் அப்பாவும் பாப்பாவுடன் கடைத்தெருவிற்கு செல்கின்றனர். ஆனால் பாப்பாவுக்கு யாரைப் பார்த்தாலும் அம்மாவைப் போலவே தெரிகிறதே? ஏன்?