அஹில்யாபாய் ஹோல்கர்
N. Chokkan
மல்வாவை 28 ஆண்டுகள் ஆட்சி செய்த ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் கதை இது. தன்னுடைய சிறந்த பணிகளால் சரித்திரத்தில் இடம் பெற்ற இந்த ராணியைப் பற்றிப் படிக்க வாருங்கள்.