ஐந்து கம்பங்கள் கொண்ட கிராமம்
Ayshwarya Ra.Vi
தங்கள் ஊரில் மின்சாரக் கம்பங்கள் நிறுவப்படுவதால் உற்சாகம் அடைகின்ற மக்கள், அதற்கு தங்களால் இயன்ற உதவியும் செய்கின்றார்கள். ஆனால் தங்கள் வேலையை நிறைவு செய்ய மின்சாரத்துறை ஊழியர்கள் வராமல் போகவே, அவர்கள் பலநாட்கள் காத்திருந்த பின் நம்பிக்கை இழக்கிறார்கள். மின்சாரக் கம்பிகளின்றி நிற்கும் ஐந்து காலி கம்பங்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்?