arrow_back

அம்மா! என் சாம்பாரில் வௌவால்!

அம்மா! என் சாம்பாரில் வௌவால்!

Vetri | வெற்றி


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

தனது வீட்டிற்குள் வௌவால் பறப்பதைப் பார்த்து சுப்பி சிறிதும் மகிழவில்லை. சொல்லப்போனால், அவன் வௌவாலைப் பார்த்து பயந்து போயிருந்தான். சுப்பியும் அம்மாவும் அந்த வௌவாலை அதன் குடும்பத்தினரிடம் எப்படி திரும்பச் சேர்த்தார்கள்?