arrow_back

அம்மா பள்ளிக்குச் சென்றபோது

அம்மா பள்ளிக்குச்  சென்றபோது

Dheerendar Saravanan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ஒரு நாள் மீராவின் அம்மா அவள் பள்ளிக்கு சென்றார், ஆனால் அங்கு யாரையும் காணவில்லை - மீரா,அவள் நண்பர்கள் , ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் . அவர்கள் அனைவரும் எங்கே மறைந்துவிட்டார்கள்?