அம்மா பள்ளிக்குச் சென்றபோது
Dheerendar Saravanan
ஒரு நாள் மீராவின் அம்மா அவள் பள்ளிக்கு சென்றார், ஆனால் அங்கு யாரையும் காணவில்லை - மீரா,அவள் நண்பர்கள் , ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் . அவர்கள் அனைவரும் எங்கே மறைந்துவிட்டார்கள்?