அம்மச்சியின் விசித்திர விசாரணை
“அய்யோ! உண்ணியப்பங்களைக் காணோம்!”என்றார் அம்மச்சி.
“யாரோ அதைத் திருடியிருக்கணும்!” என்றான் சூரஜ் .
“யாரா இருக்கும்?” என்று கேட்டார் அம்மச்சி.