arrow_back

அம்மச்சியின் விசித்திர விசாரணை

“அய்யோ! உண்ணியப்பங்களைக் காணோம்!”என்றார் அம்மச்சி.

“யாரோ அதைத் திருடியிருக்கணும்!” என்றான் சூரஜ் .

“யாரா இருக்கும்?” என்று கேட்டார் அம்மச்சி.