அந்த மாமரம்
Abhaya sashi
ஒரு சிறுமிக்கு அந்த பெரிய மாமரத்தில் ஒளிந்து விளையாட மிகவும் பிடிக்கும். அவளை பெற்றோரால் கண்டு பிடிக்க இயலவில்லை. யார் அவளை கண்டுப்பிடித்தார்கள் தெரியுமா?