அநுக்கிரகா
நா. பார்த்தசாரதி
நா. பார்த்தசாரதி இந்த பேரை கேட்டவுடன் நமது நினைவுக்கு வருவது, குறிஞ்சிமலர் நாவல் தான். குறுஞ்சிமலர் வாசகர்களை சென்றடைந்த அளவிட்கு அநுக்கிரகா சென்றடையவில்லை என்றே கூறவேண்டும், அதட்கு காரணம் இந்த நாவல் அரசியலை பற்றி பேசுவது கூட இருக்கலாம்.