அரக்கன் பப்லு
Rajam Anand
பப்லு ஒரு வித்தியாசமான அரக்கன். அவன் எவரிடமும் சண்டை போடமாட்டான்; எவரையும் பயமுறுத்தமாட்டான். ஆனால், அவனுடைய கிராம மக்கள் அபாயத்தில் மாட்டிக்கொண்டபோது, அவன் தன் வலிமையால் அவர்களைக் காக்கிறான்.