அருணும் மர்மமாளிகையும்
Ramki J
அருணும் அருணாச்சலமும் ஒரு பாழடைந்த மர்ம மாளிகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்! அவர்கள் வெளியேற ஒரே வழி, ஒரு மின்னணுச் சுற்றை அமைப்பதுதான். ஆனால், அவர்கள் அதை எப்படிச் செய்வார்கள்?