அத்தையும் நானும்
S. Jayaraman
சுட்கு தனது அத்தையுடன் நடை போய்விட்டு வருகிறான். அவனது பைகளில் பல அரிய செல்வங்களும் அவற்றைப் பற்றிய கதைகளும் நிறைந்திருக்கிறன. ஒரு குழந்தையின் பார்வையில் கூறப்பட்ட, அத்தைக்கும் மருமகனுக்கும் இடையிலான அழகிய உறவைப் பற்றிய கதை இது.