arrow_back

ஆத்திச்சூடி விளக்கத்துடன்

ஆத்திச்சூடி விளக்கத்துடன்

ஔவையார்


License: Creative Commons
Source: tamizhdb.com

ஆத்திசூடி என்பது பொ. ஊ. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி.