பி. ஆர். அம்பேத்கர்: ஒரு வாழ்நாள் வாசகரின் கதை
Adhi Valliappan
பி.ஆர். அம்பேத்கரின் கதை இது. ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை’ என்று அறியப்படும் அவர், ‘பாபாசாகேப்’ (மதிப்புமிக்க தந்தை) என்று பாசத்துடன் அழைக்கப்படுகிறார். அவர் ஒரு தீர்க்கதரிசி, பொருளியலாளர், சமூகச் சீர்த்திருத்தவாதி. இவை மட்டுமின்றி, அவர் ஒரு சிறந்த வாசகர். வாசித்தல் மீது அவர் கொண்டிருந்த காதல், அவருடைய வாழ்நாள் பயணத்துக்கு எப்படி உந்துசக்தியாகத் திகழ்ந்தது என்பதை இந்த நூல் கூறுகிறது.