arrow_back

பலே புர்லி!

பலே புர்லி!

Anitha Ramkumar


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

அனுபவ அறிவு வாய்ந்த கோண்டு மலைவாழ் மக்கள் அடர்ந்த காடுகளின் அருகே வாழ்கின்றனர். அவர்களுக்கு அந்த அடர்ந்த காட்டின் ஒவ்வொரு குறுக்கு-நெடுக்கான பாதை, ஒவ்வொரு பெரிய குங்கிலிய மரம், இலுப்பை மரம், கீரிப் பிள்ளையின் தடம், புலியின் தடம், அத்தனையும் தலைகீழ்ப் பாடமாகத் தெரியும்! அது மட்டும் இல்லை, அதற்கும் மேலே பல விஷயங்கள் தெரியும்! சிறுமி புர்லி இயற்கையின் குறிகளை அறிந்து கொண்டு அதன்படி நடக்கக் கற்றுக் கொள்கிறாள். ஆனால், அவள் இந்த பயங்கரமான சோதனையைச் சந்திக்க தயாரா?