பலே புர்லி!
ஒரு கூரை வீட்டின் திண்ணையில் பாட்டி ஒருவர் அவர் பேத்தியுடன் அமர்ந்திருந்தார். “எனக்கு ஒரு கதை சொல்லுங்ளேன்” என்று அந்தக் குழந்தை பாட்டியின் கையை பிடித்துக் கெஞ்சினாள். “கதையா! ம்ம்ம், என்ன சொல்லலாம்? ஒரு துணிச்சலான குட்டிப் பெண்ணின் கதை சொல்லவா?” என்று பாட்டி கேட்டார். ஆர்வத்துடன் அந்தக் குழந்தை தலையாட்டினாள். “சரி, சொல்கிறேன் கேள்!” என்று பாட்டி கதையை ஆரம்பித்தார். “ஒரு அடர்ந்த காட்டுக்குள்ளே…