பயமா? எனக்கா?
Gireesh
சுரங்க நடைபாதையைக் கடப்பதென்றால் அர்ச்சனாவுக்கு மிகவும் பயம். கற்பனைகளைப் பயன்படுத்தி அவளுடைய பயத்தை மாயாஜாலங்களாக மாற்றி எதிர்கொள்ள அர்ச்சனாவின் தாத்தா உதவுகிறார். தாத்தா மற்றும் பேத்தியின் அற்புதமான உறவும், மாயசக்திகள் நிரம்பிய கற்பனைகளும் தான் இந்த நாடகம்.