arrow_back

பவானி, பி.ஏ., பி.எல்.

பவானி, பி.ஏ., பி.எல்.

அமரர் கல்கி


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

"பொய்களில் எல்லாம் பெரிய பொய்யை சிருஷ்டித்தவனுக்கு ஒரு பரிசு கொடுப்பதாயிருந்தால், அந்தப் பரிசு நிராட்சேபணையாக ஈசுவரனைத்தான் சேரும். அது விஷயத்தில் பகவானுடன் போட்டி போடுவதற்கு யாராலும் முடியாது" - இம்மாதிரி சொல்லுகிறார்கள் வேதாந்திகள்.