பொய்ங்க் மர்மம்
Anitha Ramkumar
அமனுக்கு அந்த ‘பொய்ங்க்! பொய்ங்க்! பொய்ங்க்!’ சப்தம் நன்றாகக் கேட்டது! இந்த பொய்ங்க் சப்தம் என்ன? ஜெய்ப்பூரில், ஜந்தர் மந்தரில் நடை பெரும் இந்தக் கதையை சுத்தமாக...மன்னிக்கவும், சத்தமாக படித்து... பொய்ங்க் மர்மத்தைக் கண்டுபிடியுங்கள்.