பொம்மக்கா செய்த பொம்மை
Anitha Ramkumar
இந்தியாவின் கைவினைப் பொம்மைகளைச் சிறப்பிக்க எழுதப்பட்ட அழகான அடுக்குக் கதை இது. இந்த கதையைப் படிக்கப் படிக்க, ஒரு சிறிய களிமண் உருண்டையிலிருந்து தமிழ்நாட்டின் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உருவாவதைப் பார்ப்போம். மீண்டும் மீண்டும் வரும் கதை வரிகள் குழந்தைகளைக் கூடவே பாடத் தூண்டும்! கண்ணைக் கவரும் ஓவியங்கள் இந்தக் கதையை முழுமையாக்குவதைக் காணுங்கள்!