arrow_back

தீபா கர்மாகர் - சீரான சமநிலையில்

தீபா கர்மாகர் - சீரான சமநிலையில்

Pavithra Murugan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

தீபா கர்மாகர் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற்ற முதல் இந்தியப் பெண் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார். 2016ல் ரியோவில் நடந்த போட்டியில் அவர் நான்காவதாக வந்தார். திரிபுராவில் வளர்ந்த அவர், ஐந்து வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியைத் தொடங்கினார். அகர்தலாவில் இருந்து ரியோவிற்கு சென்ற இவரது பயணத்தை இங்கே பார்க்கலாம்.