எச்சரிக்கை
Irulneeki Ganesan
எனக்கு அந்த மாமாவைப் பிடிக்காது. அவர் சில சமயம் என்னை வெறித்துப் பார்ப்பார். சிலசமயம் என்னை அருகில் வருமாறு அழைப்பார். நான் என்ன செய்தேன்? நீங்களே படியுங்களேன்.