எல்லாம் அந்தப் பூனையின் தவறு !
Vidhu parna
ஒரு விஷமக்காரப் பூனையால் இந்தக் கதையில் வரும் சிறுவன் அவன் வீட்டுப்பாடத்தை செய்ய முடியாமல் போனது. இது ஏதோ நொண்டிச்சாக்கு போல் தெரிகிறதா ? சரி, கதையை மேலே படியுங்கள் எப்படி ஒவ்வொரு செயலும் இன்னொரு செயலை பாதித்துக்கொண்டே சென்று வீட்டுப்பாடத்தில் முடிந்தது என்று புரிந்து கொள்வீர்கள் !!