எல்லாம் அந்தப் பூனையால்தான்...
N. Chokkan
இந்தப் பையன் தன்னுடைய வீட்டுப்பாடத்தைச் செய்யவில்லை. ஏன் என்று கேட்டால், ஒரு குறும்புப் பூனையைக் காரணமாகச் சொல்கிறான். பூனைக்கும் வீட்டுப்பாடத்துக்கும் என்ன சம்பந்தம்? கதையைப் படித்தால் புரியும்!