எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
அமரர் கல்கி
"கேட்டீரா சங்கதியை" என்று கேட்டுக் கொண்டே, கபாலி சுந்தரமய்யர் விஜயம் செய்தார்.