என்ன ஒரு சத்தம்
Jayalakshmi Balasubramanian
சிருங்கேரி ஸ்ரீனிவாஸ் ஒரு அன்பான விவசாயி. அவருக்கு நீளமான சிகை இருந்து. அவர் தனது மாடுகளை சந்தைக்கு , புதிய நெடுஞ்சாலை வழியே கொண்டு செல்லவேண்டி இருந்தது. அவருக்கு சத்தம் பிடிக்க வில்லை.