என்ன சமையல்?
Suresh Balachandar
மீராவின் அப்பா உலர்ந்த திராட்சை வாங்கி வர கடைக்குச் சென்று திரும்பும் முன், அவர் சமைத்திருந்த பாயசம் காணாமல் போய்விட்டது. அவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் அதைக் குடித்து முடித்தது யார்?