குடுகு தடுகு
முனி ஒரு கொத்தனார். ஊரில் உள்ள பெரிய கட்டடங்கள், சின்ன கட்டடங்கள் எல்லாவற்றையும் அவர்தான் கட்டுவார். ஒரு நாள் காலை, மருத்துவர் ஷீலா தனக்கொரு சிறிய மருத்துவமனை கட்டித் தருமாறு முனியிடம் கேட்டார்.