இன்று சிரிப்பில்லை
சாந்தியும் அருணும் நல்ல நண்பர்கள். அவர்கள் ஒன்றாக நிறைய விளையாடுவார்கள்.
அவர்கள் வகுப்பில் நிறைய ரகசியங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது, பந்தயம் வைத்து ஓடுவார்கள்.
அவள் எப்போதும் சந்தோஷமாக இருந்தாள்.