இனிப்பான ஆப்பிள்
Tamil Madhura
ரஞ்சனி அழகான படங்கள் வரைந்து வண்ணம் தீட்டுவாள். ஆனால் ஏன் அவள் தீட்டும் வண்ணம் மட்டும் மாறுபட்டு இருக்கிறது. அதற்கு அவள் அம்மாவிடம் சொல்லும் காரணம் என்ன?