arrow_back

எல்லாம் பூனையால் வந்த வினை !

ஒரு நாள் குமார் வீட்டு பாடத்தை முடிக்கவில்லை, அதற்கு கமலா ஆசிரியர் கேட்டார் 'குமார், நீ வீட்டு பாடத்தை முடிக்கவில்லையா?'

குமார் ' ஆமாம் அம்மா, எல்லாம் அந்த பூனையால் வந்த வினை '