ஜோர் மழை வா, வா!
Ranjani Narayanan
அப்பா ஆபீஸுக்குப் போகும்போது ஒரு நாள் மழை வந்தது. பாட்டி மழைக்கு ஒரு பாட்டுப் பாடினாள். என்ன பாட்டு அது? கதையைப் படியுங்கள். நீங்களும் பாடுங்கள்!