காக்காவும் முன்னியும்: பஞ்சாபின் நாட்டுப்புறக்கதை
இராஜ் குமார்
கொடிய காகமான "காக்கா"வுக்கு, அறிவாளிச் சிட்டுக்குருவியான "முன்னி"யின் முட்டைகளைச் சாப்பிட ஆசை. பஞ்சாபின் நாட்டுப்புறக்கதையில் முன்னியும் மற்ற கதைமாந்தர்களும் மிகவும் அறிவாளிகள்.