கதைகளின் நகரம்
S. Jayaraman
அந்த நகரத்தில் யாருக்கும் கதை சொல்ல நேரமில்லை. அக்காவும் ஒரு சிறுமியும் பேரலைகளைப்போலக் கதைகள் சொல்ல ஆரம்பித்ததும் எல்லாரும் அதில் மூழ்கிவிட்டனர். ஒரு நகரத்தைக் கதைகளின் நகரமாக மாற்றிய இந்த அற்புதமான கதையை நீங்களும் படியுங்கள்.