arrow_back

கதைகளின் கதை

கதைகளின் கதை

Siddharthan Sundaram


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

கதைச் சுருக்கம்: மிகவும் மகிழ்ச்சி நிரம்பிய காட்டில் பத்திரிகையாளர் கரடியார் வாழ்ந்து வந்தார். அவருக்கு `ப்ரேக்கிங் நியூஸ்’ செய்தி கிடைக்காததால் மிகவும் சோகமாக இருந்தார். `ப்ரேக்கிங் நியூஸ்’ இல்லாமால் `பத்திரிகையாளர் கரடியாரை’ கற்பனை செய்து உங்களால் முடியுமா? அப்போது பாடிக்கொண்டே சர்தார்ஜி வர அவர் உண்மையிலேயே கரடியார் யார் என்பதைப் புரிய வைத்தார். கதைகளின் சக்தியையும், மாயவித்தையையும் அதை உருவாக்கியவர்களையும் கொண்டாடும் இந்தக் கதையைப் படியுங்கள்.