arrow_back

கொட்டாவி ராஜாவும் அவரது தூங்குமூஞ்சி ராஜ்ஜியமும்

கொட்டாவி ராஜாவும் அவரது தூங்குமூஞ்சி ராஜ்ஜியமும்

Sudha Thilak


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

கொட்டாவி ராஜாவுக்கு இரவில் தூங்குவதில் ஒரு பிரச்சினை இருந்தது. பகலில் அவரது மந்திரிகள் சிக்கலான விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில், தனது தலை மட்டும் தூக்கத்தில் தொங்கி விடுவதை அறிவார். எல்லோரிடமும் தீர்வு கேட்டார். எதுவும் வேலை செய்யவில்லை..அதுவரைக்கும்.. இந்தப் புத்தகத்தின் மூலம் கொட்டாவி ராஜாவின் ராஜ்ஜியத்திற்குப் போய் அடுத்து என்ன நடந்தது என்று பாருங்கள்.