குறும்பு
Priya Muthukumar
வகுப்புக்குள் தவளை வந்துவிட்டதென்று எச்சரிக்கின்றனர் மாணவர்கள். அது ஆசிரியரின் உணவைத் தின்கிறதாம். அவர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறதாம். ஆனால், மாணவர்களின் குறும்புக்கு இன்று ஏமாறப்போவதில்லை என்று ஆசிரியர் முடிவெடுத்துவிட்டார். அப்புறம்?