arrow_back

மாபெரும் டெத்திஸ் கடலின் கதை

இவை எல்லாம் புதைபடிவங்கள்.

செடிகள், விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களின் பதப்படுத்தப்பட்ட மீதங்கள் அல்லது எச்சங்கள்தான் புதைபடிவங்கள். அவை நூறு, ஆயிரம் அல்லது நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த உயிரினங்களைப் பற்றி அறிய உதவுகின்றன.