மதுவின் புராணம்“ வேண்டாம் வேண்டாம்”
Revathi Siva
குட்டி மதுக்கு எது கொடுத்தாலும் சரி, எதற்கெடுத்தாலும் சரி, வரும் ஒரே பதில் “வேண்டாம் வேண்டாம்” என்பதுதான்! திடீர் என்று ஒருநாள்,மதுவின் “வேண்டாம் வேண்டாம்” புராணம் அடியோடு நின்றுவிட்டது! காரணம் என்ன? கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!