மகிழ்ச்சி தரும் கணிதம் : காலமும் காசும்
S. Jayaraman
இது ஒரு வித்தியாசமான கணிதப் புத்தகம். கதைகள் அதிகம், கணக்கு குறைவு. கதைகளைப் படியுங்கள். நிஜத்தையும் கற்பனையையும் புரிந்துகொண்டு, மூளைக்கு வேலை கொடுத்து மகிழுங்கள்.