arrow_back

மலைமேல் வாழும் மாயப் பூனை

இது செந்தில் மாமாவின் கதை.

அவருக்கு மிகவும் பிடித்தது அவருடைய கேமரா.

எப்போதும் அவர் கேமராவும் கையுமாகத்தான் இருப்பார்.

செந்தில் மாமா சிறு வயதில் பொம்மைகளுக்கு ஆசைப்படவில்லை.