மலைமேல் வாழும் மாயப் பூனை
இது செந்தில் மாமாவின் கதை.
அவருக்கு மிகவும் பிடித்தது அவருடைய கேமரா.
எப்போதும் அவர் கேமராவும் கையுமாகத்தான் இருப்பார்.
செந்தில் மாமா சிறு வயதில் பொம்மைகளுக்கு ஆசைப்படவில்லை.