arrow_back

மந்திரப்பொடி - மியான்மாரின் நாட்டுப்புறக்கதை

மந்திரப்பொடி - மியான்மாரின் நாட்டுப்புறக்கதை

இராஜ் குமார்


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ஐராவதி ஆற்றங்கரைக் கிராமத்தில் தூஸா என்ற பெண்மணி தேய்ங்கி என்ற தன் கணவருடன் மகிழ்வாக வாழ்ந்து வந்தார். ஆனால் அவர்களின் வாழ்வில் ஒரு சிக்கல் - கணவர் மண்ணைப் பொன்னாக்க முயல்வது! தூஸா அவரது சிக்கலை முறிப்பாரா? மண் பொன்னாகுமா? மகிழ்ச்சியூட்டும் இந்த மியான்மார் நாட்டுப்புறக்கதையைப் படித்து கண்டுபிடிக்கவும்!