arrow_back

மணிகண்டனுக்குப் போதும்

மணிகண்டனுக்குப் போதும்

S Krishnan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

மணிகண்டனுடைய தாயத்து அவன் எப்போது மகிழ்ச்சியாக இருக்கிறான், எப்போது வருத்தமாக இருக்கிறான், உடல் நலத்தோடு இருக்கிறானா இல்லையா என்பதையெல்லாம் சொல்லிவிடும். எப்போது சாப்பிடவேண்டும், எப்போது தூங்கவேண்டும் என்பதைச் சொல்வது, அவன் வீட்டுப்பாடத்தைச் செய்வதற்கு உதவி செய்வது, அவன் நலமாக இல்லை என்பதை அம்மாவிடம் தெரியப்படுத்துவது போன்ற பல வேலைகளை அது செய்யும். இது மாயாஜாலமா, இல்லை அறிவியலா? மணிகண்டனும் அவன் அம்மாவும் கிராமத்திலிருந்து ஒரு நவீன நகரத்துக்கு போகும்போது என்ன நடக்கிறதென்று பாருங்கள்.