மரத்தடியில் முயல்
Vetri | வெற்றி
முயல் தூங்கிக் கொண்டிருந்தபோது மரத்திலிருந்து ஆப்பிள் ஒன்று விழுந்தது, கூடவே ‘ஓடு முயலே ஓடு!’ என்று ஒரு குரல் கேட்டது. அடுத்து என்ன களேபரம் நடந்தது தெரியுமா?