மூன்று பூனைக்குட்டிகள்
Logu Venkatachalam
அந்த மூன்று பூனைக்குட்டிகள் ஒரு நாயைப் பார்த்து பயந்து ஓடின. ஓடின, ஓடின ... ஒரு குளம் வரை ஓடின. பிறகு என்ன ஆனது?