நந்தினி எங்கே போனாள்?
Anitha Ramkumar
ஒரு பண்ணையில் வெவ்வேறு அளவிலான பசுக்கள் உள்ளன. மாலினி அந்தப் பசுக்களை புல்மேய அழைத்துச் செல்கிறாள். அப்போது மாலினியின் அத்தை மகளான குட்டிப் பெண் நந்தினி காணாமல் போய் விடுகிறாள். மாலினி நந்தினியை எப்படிக் கண்டு பிடித்தாள்? இந்தக் கதை ‘வரிசைப் படுத்துதலை’ அறிமுகம் செய்கிறது.