arrow_back

நீதான் மரங்கொத்தியா?

நீதான் மரங்கொத்தியா?

Sudha Thilak


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

அடடா! கிள்ளி, கிள்ளனின் வீடு இருந்த மரம் விழுந்துவிட்டது. மரத்தில் ஓட்டைபோட்டு தங்களுக்காக ஒரு வீடு செய்துகொடுக்கச் சொல்லிக் கேட்பதற்காக மரங்கொத்தியைத் தேடிச் சென்றனர். செல்லும் வழியில், விதவிதமான பறவை வீடுகளைப் பார்த்தார்கள். கிள்ளி, கிள்ளனுக்கு புது வீடு கிடைத்ததா?