arrow_back

ஒரு நாள் சந்தையில்

நானும், என் அம்மாவும்  சந்தைக்கு  சென்றோம்.  அங்கு முதலில்  காய்கறி சந்தைக்கு  சென்று  கத்தரி,முருங்கை ,உருளை ,தக்காளி  ,பீட்ரூட் வாங்கினோம்.